ஆணின் பருவநிலை


ஆதிபராசக்தி நாயகனின் வடிவுகொண்டு !

பாலனில் பாடம் கற்று !                                                        (01 - 07 வயது)

மீளியில் மீதியும் கற்று !                                                      (08 - 10 வயது)

மறவோனில் மறவனாக நினைத்து !                                 (11 - 14 வயது)

திறவோனில் திறமை சேர்த்து !                                          (15 - 15 வயது)

விடலையில் வீரம் கொண்டு !                                            (16 - 16 வயது)

காளையில் கலைக்களனைத்தும் கற்று !                          (17 - 30 வயது)

முதுமகனில் நெறிமுறையுடன் வாழ்பவரே !                  (30 வயது முதல்)

என்றும் அன்புடன்
கலைக்குமார் சிவதாஸ்

No comments:

Post a Comment