புறப்படு பொன்னியின்செல்வனே


சிந்தனை சிறகுகள்,
சிறைபிடிக்க படுமாயின்,

சீற்றமிகு காளையென,
சீறிப்பாயும் சிங்கமென,

புலிக்கொடி ஏந்திய
போர்படையின் தளபதியென,

புகழ் ஓங்க,
புறப்படு பொன்னியின்செல்வனே,

வாளேந்திய வம்சம்,
வாகை சூடட்டும் இனி.,

என்றும் அன்புடன்
கலைக்குமார் சிவதாஸ்

No comments:

Post a Comment