பெரியமாரியம்மன்





அகிலம் அனைத்தையும் ஆள்பவள் நீயே
அன்பெனும் பிடியுள் அகப்படுபவள் நீயே

அகிலம் போற்றும் அன்னையும் நீயே 
அன்பர்க்கு அருள் தருபவள் நீயே

கொத்ததெருவில் வீற்றிருக்கும் எமது குலவிளக்கே
குலம்வாழ கோயில் கொண்ட குலதெய்வமே

பெரியமாரியம்மனே பதினாறு வளமும் தந்து
பரிபூரணமாய் எங்களை காத்தருள வேண்டுகிறேன்

என்றும் அன்புடன்
கலைக்குமார் சிவதாஸ்

No comments:

Post a Comment