செண்டாடுமையானார்


 







வாளெடுத்து வீசிய வரலாறை உலகறியும்
வானுலகமும் உன் காலடி பணியும்
வானுயர்ந்த உன்புகழ் வளம்யாவும் சேர்க்கும்
வள்ளல் குணம் வந்தாரையும் வாழவைக்கும்

என்றும் அன்புடன்
கலைக்குமார் சிவதாஸ்

No comments:

Post a Comment