திருமந்திரத்தின் மேல் ஆணை !


நல்லவை மட்டுமே எமை நாடிட - நான் சொல்லும்
நமசிவாயத்தின் மேல் ஆணை !

தீயவை என்றும் எமை தீண்டாமலிருக்க - தினம் சொல்லும்
திருமந்திரத்தின் மேல் ஆணை !

என்றும் அன்புடன்
கலைக்குமார் சிவதாஸ்

No comments:

Post a Comment