வள்ளலார்

அக்னியாய் ஐம்பூதத்தில் ஐக்கியமாகிய குருவே !

அடிகள் தங்கள் பொற்பாதம் போற்றியே !

அடியவன் நெஞ்சில் அருட்பெரும் சுடராகியே !

அண்டியோர் நலம் நானும் காக்கவே !

அடியேன் நானும் அடிகளை போலவே !

அடைய எண்ணினேன் அருட்பெரும் சுடரே !

அருள்வாய் எமக்கும் அதன் வழியே !

அதனால் பல்லுயிரும் நற்பலன் பெறவே !


என்றும் அன்புடன்
கலைக்குமார் சிவதாஸ்

No comments:

Post a Comment