பெண்ணின் பருவநிலை


சக்தியின் வடிவுடனே !

பேதையில் பிறந்து !                                      (01 - 08 வயது)

பெதும்பையில் வளர்ந்து !                            (09 - 10 வயது)

மங்கையில் மகிழ்ந்து !                                 (11 - 14 வயது)

மடந்தையில் மலர்ந்து !                               (15 - 18 வயது)

அரிவையில் அறிந்து !                                  (19 - 24 வயது)

தெரிவையில் தெளிந்து !                              (25 - 29 வயது)

பேரிளம்பெண்ணில் பேணிக்காப்பவரே !   (30 வயது முதல்)

என்றும் அன்புடன்
கலைக்குமார் சிவதாஸ்

No comments:

Post a Comment