மந்திரப்புன்னகை




மாமன் வருகையைக்கண்டு, வழினெடுகிலும்,

மஞ்சள்  வண்ணப்பூக்கல் மலர்ச்சொரிய,

நாணலோ நானத்தால் தலைகுனிய,

நறுமுகையோ நறுமணத்தை காற்றில் கலக்க,

காலைத்தென்றல் காரிகையாய் மேனியில் தவழ,

காலைச்செங்கதிர் செந்நிற மேனியை தீண்ட,

மங்கையவள் மந்திரப்புன்னகை, மனதை வென்றதே !!


என்றும் அன்புடன்
கலைக்குமார் சிவதாஸ்


குறிப்பு :


மாமன் - கலைக்குமார் ஆகிய நான்.

மங்கை -  காலைவேளையில்  பணிக்கு செல்லும்பொழுது  எழில் கொஞ்சிய இயற்கை  காட்சி .

No comments:

Post a Comment